அரசின் மௌனக்கொலைகள்! "குண்டிக்கு கூழ் இல்லையெனும் போது கொண்டைக்கு பூ கோக்குதாம்" மக்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் , வெளிநாட்டு கம்பனிக்கு தட்டுபாடு இல்லை ஹீண்டாய் , நோக்கியா, போர்டு கம்பனிகளுக்கு வரிசலுகை ,மின்சார சலுகை, உள் நாட்டு மக்களுக்கு அரசின் சலுகையோ மின்கட்டண உயர்வு!